Friday 29 April 2016

Moral Story!!!

நீ வாழும் உலகம்! எதை செய்தாலும் குற்றம் சொல்லும்; உலகத்தை புரிந்து கொள்வது எப்படி? மகன் கேட்டான். 'கழுதையிடம் இருந்து கற்றுக்கொள்.' முல்லா நஸ்ருதீன் சட்டென பதில் உரைத்தார். அதெப்படி? 'ஒரு கழுதையை தயார் செய்து கொள். நாளை என்னோடு பயணம் செய்ய தயாராகிக் கொள்...' கழுதையை முன்னால் நடக்க விட்டு முல்லாவும், அவர் மகனும் பின்னால் தொடர்ந்தனர். வழியில் மக்கள் இதை பார்த்து சிரித்தனர். மகன் கேட்டான், ஏன் இப்படி சிரிக்கிறீர்கள்! 'எந்த மடையர்களாவது கழுதையை நடக்க விட்டு, அதன் பின்னால் செல்வார்களா... கழுதை ஒரு வாகனம்' . முல்லா, தன் மகனை கழுதையில் அமர்ந்து சவாரி செய்ய அநுமதித்தார். சிறிது தூரத்தில் ஒரு சிற்றூர் குறுக்கிட்டது. மக்கள் கூட்டம் தென்பட்டது. அதில் ஒருவன் கழுதையை தடுத்து நிறுத்தினான். ஏன் தடுக்கிறாய்......மகன் கேட்டான். 'என்ன அநியாயம் இது. நீ சிறுவன். உன் தந்தை வயதானவர். அவர் தான் கழுதை மேல் அமர்ந்து பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.' முல்லா கழுதையில் அமர்ந்தார். சிறுவன் அவர் பின்னால் நடந்தான். வழியில் வேறு ஒரு ஊர் குறுக்கிட்டது. முல்லாவை பார்த்து அங்கு நின்ற ஒரு மனிதன் சாடினான். என்ன விஷயம், ஏன் கோபமாக இருக்கிறீர் கள். மகன் வினவினான். 'என்ன கொடுமை இது. நீ சிறுவன்... உன்னை நடக்க சொல்லி விட்டு, அந்த பெரிய மனிதன் என்ன சொகுசாக கழுதை மேல் அமர்ந்து செல்கிறான். நீயும் ஏறிக்கொள் , இதில் ஒன்றும் தவறு இல்லை.' முல்லாவும், மகனும் கழுதை மேல் அமர்ந்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். வழியில், ஒரு சந்தை குறிக்கிட்டது. கழுதை மேல் இருவர் அமர்ந்து செல்வதை கண்ட மக்கள் கூப்பாடு போட்டனர். கழுதை சற்று மிரண்டு பின் நின்றது. 'என்ன அநியாயம் இது. இந்த கழுதை மேல் இருவர் அமர்ந்தால் கழுதை என்னாகும்.' மக்களின் குரலுக்கு செவி சாய்த்த முல்லாவும், மகனும் கழுதையை தங்கள் தோளில் சுமந்தபடி நடந்து சென்றனர். வழியில், ஒரு ஆற்றை கடக்க குறுகிய பாலம் வழியே நடந்தனர். இதை கண்ட மக்கள் வாய் விட்டு சிரித்தனர். 'என்ன கோமாளித்தனம் இது. எந்த பைத்தியக்காரனாவது, கழுதையை தோளில் சுமந்து செல்வானா? மக்களின் வெடிச் சிரிப்பில் கழுதை மிரண்டது. ஆற்றில் விழுந்தது; துடி துடித்தது; பின் மூழ்கியது; கண்ணில் இருந்து மறைந்தது. முல்லா சொன்னார்... "இது தான் நீ வாழும் உலகம்! எதை செய்தாலும் குற்றம் சொல்லும்; வீண் பழி சுமத்தும், ஏளனம் செய்யும்; ஏசும், எட்டி உதைக்கும், வசை பாடும். கண்டவன் சொல்வதற்கெல்லாம் தலை சாய்க்காதே. உன் மனசாட்சிக்கு மட்டும் தலை வணங்கு. இல்லை என்றால், உன் முடிவும் கழுதையின் முடிவு போல் வீணாக முடிந்து விடும்."

How To Recover Deleted Photos in Android Phone!!!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அழிந்த புகைப்படங்களை திரும்பப் பெறுவது எப்படி? ‪#‎நமது‬ தளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது அதற்கான பதில்தான் இது!!# நமக்கு தேவையான எந்த ஒரு புகைப்படத்தையும் நாம் நினைத்த மாத்திரத்தில் இணையத்தில் இருந்து உடனுக்குடன் தரவிறக்கிக் முடியும். என்றாலும் சுற்றுலா பயணங்களின் போதோ, திருமண வைபவங்களின் போதோ அல்லது இது போன்ற மேலும் பல இனிமையான தருணங்களில் நாம் எமது உறவினர்கள் நண்பர்களுடன் பிடிக்கும் புகைப்படங்கள் தவறுதலாகவோ அல்லது மறதியாலோ அழிக்கப்பட்டுவிட்டால் அது எமக்கு பாரிய வருத்தத்தை தருவதாக அமைந்து விடும். இருப்பினும் அவ்வாறு எம்மை அறியாமலேயே அழிக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டுக்கொள்ள உதவுகிறது டிஸ்க்டிக்கர் (DiskDigger) எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி. கீழுள்ள இணையச் சுட்டி மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம். இதனை பயன்படுத்துவதற்கு உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் ரூட் (Root) செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இதனை நிறுவிய பின்னர் குறிப்பிட்ட செயலியின் பிரதான இடைமுகத்தில் தோன்றும் START BASIC PHOTO SCAN என்பதை சுட்டுவதன் மூலம் நீக்கிய புகைப்படங்களை தேடிப் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு பெறப்பட்ட புகைப்படங்களில் உங்களுக்கு தேவையானவற்றை மாத்திரம் தெரிவு செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்துக்கொள்ள முடியும் இவ்வாறு சேமித்துக் கொள்வதற்கு குறிப்பிட்ட புகைப்படத்தின் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று சிறிய புள்ளிகளை கொண்ட குறியீட்டை சுட்ட வேண்டும். பின்னர் தோன்றும் Save this file locally என்பதை சுட்டுவதன் மூலம் அவற்றை உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்துக்கொள்ள முடியும். மேலும் Recover this file என்பதை சுட்டுவதன் மூலம் அவற்றை கூகுள் டிரைவ், ட்ராப்பாக்ஸ் போன்ற இணைய சேமிப்பகங்களில் சேமித்துக்கொள்ளவும் முடியும். முயற்சித்துப்பாருங்கள்

Thursday 21 April 2016

Prostate Gland Enlargement!!!

5 best Homeopathic medicines for prostate gland enlargement
On the basis of my personal experience in treating this problem, I am giving a list of 5 best homeopathic medicines for prostate gland enlargement. These medicines have been used on the basis of recorded symptoms as given in the homeopathic materia medica and corroborated by clinical practice. One can easily find the mention of these medicines in the homeopathic repertories and the homeopathic materia medicas. I don’t claim to have invented any of these medicines. They were introduced into the homeopathic lexicon by stalwarts of Homeopathy like Dr Hahnemann, Dr Hering, Dr Kent and Dr Allen. I just put these medicines to use on my patients after studying them in the books written by these great homeopaths. They are mentioned in almost all the books of homeopathy and any homeopath can find them with a careful study of the literature.
Baryta Carb-One of the best homeopathic medicines for prostate gland enlargement in old people
In old people, Baryta Carb is one of the best homeopathic medicines for prostate gland enlargement. There may be frequent urination. One feels the urge to urinate every now and then. At the same time, there may be some burning in urethra while urination. There may be other symptoms of old age that are indicative of Baryta Carb. Degenerative changes may be seen in the cardiac, vascular and cerebral system. The patient may be losing his memory. There may be impotence or lack of libido. The testicles may be hardened. There may be offensive perspiration in the feet. Patient is often sensitive to cold and cannot tolerate cold. One may be so weak that one is forced to lean on something.
Digitalis- One of the best homeopathic medicines for prostate gland enlargement with heart trouble
In cases where there is the presence of one or the other heart trouble along with the urinary symptoms, Digitalis is one of the best homeopathic medicines for prostate gland enlargement. It is also quite suited to old men with heart troubles. The pulse may be weak, irregular or intermittent. It may be abnormall slow too. Oedema of internal or external parts may also be seen. There may be swelling of the male parts too. It is also a very good medicine for retention of urine arising from enlargement of prostate gland.
Staphysagria- One of the best homeopathic medicines for prostate gland enlargement with dysuria
When there is presence of pain while urination, Staphysagria is one of the best homeopathic medicines for prostate gland enlargement. There is a sensation of pressure upon the urinary bladder. It feels as if it had not been completely emptied. There is burning in the urethra when urinating. This burning may also be present when one is not urinating. There is pain even after urinating. There is a sensation of a drop rolling down the passage.
Conium- One of the best homeopathic medicines for prostate gland enlargement with frequent urination
When frequent urination is the predominant symptom, Conium is one of the best homeopathic medicines for prostate gland enlargement. This condition may even have resulted from an injury or a blow to the concerned area. Its main action is on the glands of the body and causes hardening or induration of the glands. It tends to harden the glands so much that they feel like a stone. There is much difficulty in passing urine. The urine starts and stops and then starts again. There is dribbling of the urine after finishing urination.
Sabal Serrulata- One of the best homeopathic medicines for prostate gland enlargement
It is one of the most famous homeopathic medicines for prostate gland enlargement. I have often come across patients who just started taking Sabal Serrulata on the recommendation of a friend or a fellow patient who might have been benefited from it. They often tell me that it is one of the best medicines that they have ever taken, allopathic medicines included for the prostate gland enlargement. Sabal Serrulata is the famous Saw Palmetto. It has traditionally been used for a variety of urinary and reproductive disorders. It causes irritability of the genito-urinary organs. There is constant desire to pass urine at night.

Wednesday 20 April 2016

Homeo for Breast Milk Insufficiency!!!

BREAST MILK INSUFFICIENCY & HOMOEOPATHY
..........................................................................................
...............
After delivery if there is not sufficient milk in the breast of the nursing mother, three drops every tours of Q "RICINUS COMMUNIS" hastens the increase of milk, Dr. BOERICKE also, locally a poultice of the leaves.
..........................................................................................
..................
In nursing mothers, when there is deficiency in milk secretion, "alfalfa" given in material doses, and continued for some time will definitely increase the quantity as well as quality of milk. 10 to 15 drops can be given at a time.
..........................................................................................
...................
To increase the quantity and quality of milk after delivery "GALEGA" plays a prominent part, as it also improves the health of the women removing anaemia and impaired nutrition Q to 3rd potency.
..........................................................................................
....................
"LACTUCA VIROSA" tincture has the power to increase milk in breast according to Dr. INGLING.
..........................................................................................
....................
More about homoeopathy pls visit
www.facebook.com/ek.s.thahir䌒퍚泐!訨݌ꤘइ౤Ҕ▰gﳌ3﹐f謁3g3a▤ݑ䤄j╄ݑ䣸j└ݑ䣬j罌݀aⓤݑ䙠j␤ݑ䗔j⏴ݑ䐸j⍤ݑ䎬j耼݀੬b聬݀ᲈg肜݀㍄g背݀픠f胼݀㍜g脬݀㍰g腜݀᳸g膌݀㎈g膼݀㎨g臬݀험f舜݀㏀g艌݀ᶔg艼݀㏠g∔ݑ䈐j苜݀㏬g茌݀᷌g茼݀㏸g荬݀f莜݀㐐g菌݀㐤g菼݀Ḽg萬݀㐼g葜݀㑜gt琀氍!惘݇ܿ蓬݀Ἠg蔜݀㒔g⇤ݑ䆄j蕼݀㒠g薬݀ὠg藜݀㒬g蘌݀ﵼf蘼݀㓄g虬݀㓘g蚜݀ῐg蛌݀㓰g蛼݀㔐g蜬݀︴f蝜݀㔨g↴ݑ㿨jↄݑ㽜j蟬݀㕬g⃴ݑ㷀j行݀㜬g衼݀줰g⃄ݑ㴴j補݀먈g褌݀먔g褼݀뮄g襬݀뮐g覜݀볔g觌݀볠g觼݀뷬g訬݀뷸g詜݀뿤g誌݀뿰gᾤݑ㮘j諬݀쇨g謜݀싴g譌݀쌀g譼݀쐌g讬݀쐘g诜݀씤g谌݀씰g谼݀옼gᴄݑ왈gᴴݑ왔gᵤݑ왠gὴݑ㬌jὄݑ㥰jẴݑ㣤jẄݑ㝈jṔݑ㚼jḤݑ㔠jᷴݑ㒔jỤݑ톌gἔݑ톬g᷄ݑ㋸jᶔݑ㉬j誼݀ツj῔ݑ춘g ݑ춤g‴ݑ컈g⁤ݑ캼gₔݑ컔g袬݀〸j蠜݀欘iℤݑ텨g⅔ݑ톀g螼݀殠i螌݀欌i蕌݀敀i芬݀抸i≄ݑ޴i≴ݑِi⊤ݑ߀i⋔ݑࣘi⌄ݑ࣌i⌴ݑࣤiዴҔ抬i⎔ݑ਴i⏄ݑਨi3抠i3抔i⑔ݑઘi⒄ݑઌi⒴ݑરi3躌i3蹬i3愼i╴ݑୀi3㟄g◔ݑ୘i๴Ҕ層i甤ܼ狈i箴ܼ犨i윴ܾ學i⛄ݑଐi쬤ܾ嬤i췄ܾ嬘i紌݀嬌i➄ݑඬi翜݀ⓐi⟤ݑ寬j⠔ݑ局j⡄ݑ狔i⡴ݑ狴i⢤ݑ猔i⣔ݑ嶀j⤄ݑ巔j⤴ݑ疄i⥤ݑ疤i⦔ݑ氐j
..........................................................................................
...............
After delivery if there is not sufficient milk in the breast of the nursing mother, three drops every tours of Q "RICINUS COMMUNIS" hastens the increase of milk, Dr. BOERICKE also, locally a poultice of the leaves.
..........................................................................................
..................
In nursing mothers, when there is deficiency in milk secretion, "alfalfa" given in material doses, and continued for some time will definitely increase the quantity as well as quality of milk. 10 to 15 drops can be given at a time.
..........................................................................................
...................
To increase the quantity and quality of milk after delivery "GALEGA" plays a prominent part, as it also improves the health of the women removing anaemia and impaired nutrition Q to 3rd potency.
..........................................................................................
....................
"LACTUCA VIROSA" tincture has the power to increase milk in breast according to Dr. INGLING.
..........................................................................................
....................
More about homoeopathy pls visit
www.facebook.com/ek.s.thahir䌈졛泐ࠡ䯀ҁ

Wednesday 6 April 2016

Mensus problems!!!

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு…!!!
விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.
மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.
சிலருக்கு குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சரியாக மாதவிடாய் ஆகாமல் தொடர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தும்.
அப்படி இருக்கும்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.
பொதுவாக பூப்பெய்திய பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்க
ுக் காரணமாக உள்ளது.
இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ:
பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.
கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.
அதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவர்.­

Herbal Medicines!!!

கைப்பக்குவமாய் முதல் உதவி செய்ய உதவும் மூலிகைகள் சில குறித்துப் பார்க்கலாமா?
ஆடாதொடை - எந்த உரமும் போடாமல், எந்தப் பராமரிப்பும் தேவையில்லாமல் அழகாய் வளரக் கூடிய இந்தச் செடியின் இலைகள் சளி இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து. கொடிய கசப்புள்ள இந்தச் செடியின் சாறு தேன் சேர்த்து ஒரு சிரப் மாதிரி செய்து வைத்துக் கொடுக்க, குழந்தை பெரியவர்களுக்கு வரும் கொடிய இருமலுக்கு சளி வரத் தயங்கும், நீடித்த இருமலுக்கு அற்புதமான மருந்து! வளர்க்க இடமில்லாதவர்கள், இலையின் உலர்ந்த பொடியைக் கசாயமாக்கிப் பயன்படுத்தலாம்.
அதிமதுரம் - இனிப்புச் சுவையுள்ள இந்த மூலிகை வேர் வறட்டு இருமல், வயிற்று வலி போக்கும் மருந்து. சிறு துண்டை நாவினுள் அடக்கிக் கொண்டு சாறை முழுங்குவது போதும். திப்பிலி – சளியுடன் வீசிங் வரும் சமயம், மருந்துகளுக்கு முன்னர் திப்பிலிக் கசாயமோ அல்லது அதன் வறுத்த பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிடுவது ’வீசிங்கை’ குறைக்கும். சளியை எளிதாகப் போக்க உதவும்.
ஓமம் – வயிறு செரிக்காமல், கொஞ்சம் உப்புசமோ அல்லது செரியாது வயிற்றுப்போக்கோ இருந்தால் ஓமத்தை வறுத்துக் கசாயமாக்கிச் சாப்பிடலாம். ஓமவாட்டர் வீட்டில் வைத்திருந்து அதில் 10 மி.லி. அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் கலந்து ½ டம்ளர் குடிக்கச் சொல்லலாம்.
சீரகம் - லேசான கிறுகிறுப்பு அதிகப் பித்தம் மாதிரி இருப்பின் சீரகத்தூளைக் கரும்புச்சாறிலோ அல்லது வெந்நீரிலோ சாப்பிடக் குறையும்.
வாய்விடங்கம் - வாயுப்பிடிப்புடன் முதுகு-குறுக்கு வலியிருப்பின் வாய்விடங்கம், சுக்கு, மிளகு சேர்த்துக் கசாயமாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு, மதிய வேளையில் மோரில் பெருங்காயத் தூள் போட்டு சாப்பிடத் தீரும்.
கடுக்காய் - விதையை நீக்கிய கடுக்காயை நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு மலச்சிக்கல் இருந்தால் இரவுதோறும் 1 ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட மலம் எளிதில் கழியும்.
கற்றாழை – குமரி எனும் கற்றாழை பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்து வரும் வலிக்கு அருமையான முதல் உதவி. கற்றாழையின் உள் உள்ள சோறில் பூண்டு, வெந்தயம், பனைவெல்லம் சேர்த்து லேகியமாக/களீயாகக் கிளறி எடுத்து தினசரி ஒரு சிறு நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். உள் சோற்றை நன்கு கழுவி அப்படியேவும் 1 ஸ்பூன் அளவு சாப்பிடலாம். கற்றாழை பெண்ணிற்கான முதல் மூலிகை!
சாதிக்காய் - தூக்கம் வராமல் சங்கடப்படுபவருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய்த் தூள் ½ சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட, தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.
இலவங்கப்பட்டை – பிரியாணியில் வாசம் தூக்க மட்டுமல்ல, இந்தப் பட்டையை தேநீரில் கொஞ்சம் போட்டு சாப்பிட மதுமேகம் கட்டுப்படும். உணவில் சிறிதளவு சேர்த்துவர குடற்புண்கள் ஆறும்.
இந்தப் பட்டியல் பெரிது..ஆனால் இந்த அறிவு மிக முக்கியமானது. பிட்சாவிற்கு மெக்ஸிகன் சில்லி போடவும் சல்சா சட்னி தொடவும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் நாம், நம் பாரம்பரிய சொத்தை மறப்பதும் மறுப்பதும் மடமை. ஹெல்த்தி கிச்சன் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். அந்தக் கிச்சனில் இந்தப் பொருட்களும் பொருள் குறித்த அறிவும் மிக அவசியம். எந்த மூலிகை எப்படி இருக்கும் என எனக்குத் தெரியாதே என டபாய்க்க வேண்டாம். ’ஓட்ஸ்’ தெரியாத பாட்டியோ பேத்தியோ இன்று கிடையாது. ஐந்து வருடத்திற்கு முன் ’ஓட்ஸ்’ என்றால் எத்தனை பேருக்குத் தெரிந்தது? ஆனால் தினையோ கம்போ பற்றிப் பேசினால், ”இப்பல்லாம் அது கிடைக்கிறதா என்ன?” என வியப்புடன் கேட்பார்கள். காரணம் ஓட்ஸ் வேக வேகமாக சந்தைப்படுத்தப்படுவது தான்.
அதிலுள்ள வணிக லாபங்கள் அவசர அவசரமாக அதன் நற்குணங்களை முதன்மைப்படுத்துகின்றன. நம்ம ஊர் கம்பும் தினையும் யதார்த்த சினிமாவின் கவிதை வரியில் மட்டும் ஒட்டிச் சிலாகிப்பதுடன் நின்று போகின்றன. ஆதலால் நாம் தான் இந்த மூலிகைகளை நலம் பயக்கும் சிறு தானியங்களைக் கூடுதல் அக்கறையுடன் தேடித் தெரிய வேண்டும். தெரிந்து பயன்படுத்த வேண்டும். அது நம்மையும், நம் விவசாயத்தையும் பாதுகாக்கும்!
- See more at: http://mazhalaigal.com/
education/health/201411mgl_herbal-first-aid.php#sthash.r2YzAhJb.dpuf
Read more at http://mazhalaigal.com/
education/health/201411mgl_herbal-first-aid.php#edJvWiRsGvYTxKUO.99.

Firstaid-Tamil Medicine!!!

கைப்பக்குவமாய் முதல் உதவி செய்ய உதவும் மூலிகைகள் சில குறித்துப் பார்க்கலாமா?
ஆடாதொடை - எந்த உரமும் போடாமல், எந்தப் பராமரிப்பும் தேவையில்லாமல் அழகாய் வளரக் கூடிய இந்தச் செடியின் இலைகள் சளி இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து. கொடிய கசப்புள்ள இந்தச் செடியின் சாறு தேன் சேர்த்து ஒரு சிரப் மாதிரி செய்து வைத்துக் கொடுக்க, குழந்தை பெரியவர்களுக்கு வரும் கொடிய இருமலுக்கு சளி வரத் தயங்கும், நீடித்த இருமலுக்கு அற்புதமான மருந்து! வளர்க்க இடமில்லாதவர்கள், இலையின் உலர்ந்த பொடியைக் கசாயமாக்கிப் பயன்படுத்தலாம்.
அதிமதுரம் - இனிப்புச் சுவையுள்ள இந்த மூலிகை வேர் வறட்டு இருமல், வயிற்று வலி போக்கும் மருந்து. சிறு துண்டை நாவினுள் அடக்கிக் கொண்டு சாறை முழுங்குவது போதும். திப்பிலி – சளியுடன் வீசிங் வரும் சமயம், மருந்துகளுக்கு முன்னர் திப்பிலிக் கசாயமோ அல்லது அதன் வறுத்த பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிடுவது ’வீசிங்கை’ குறைக்கும். சளியை எளிதாகப் போக்க உதவும்.
ஓமம் – வயிறு செரிக்காமல், கொஞ்சம் உப்புசமோ அல்லது செரியாது வயிற்றுப்போக்கோ இருந்தால் ஓமத்தை வறுத்துக் கசாயமாக்கிச் சாப்பிடலாம். ஓமவாட்டர் வீட்டில் வைத்திருந்து அதில் 10 மி.லி. அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் கலந்து ½ டம்ளர் குடிக்கச் சொல்லலாம்.
சீரகம் - லேசான கிறுகிறுப்பு அதிகப் பித்தம் மாதிரி இருப்பின் சீரகத்தூளைக் கரும்புச்சாறிலோ அல்லது வெந்நீரிலோ சாப்பிடக் குறையும்.
வாய்விடங்கம் - வாயுப்பிடிப்புடன் முதுகு-குறுக்கு வலியிருப்பின் வாய்விடங்கம், சுக்கு, மிளகு சேர்த்துக் கசாயமாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு, மதிய வேளையில் மோரில் பெருங்காயத் தூள் போட்டு சாப்பிடத் தீரும்.
கடுக்காய் - விதையை நீக்கிய கடுக்காயை நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு மலச்சிக்கல் இருந்தால் இரவுதோறும் 1 ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட மலம் எளிதில் கழியும்.
கற்றாழை – குமரி எனும் கற்றாழை பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்து வரும் வலிக்கு அருமையான முதல் உதவி. கற்றாழையின் உள் உள்ள சோறில் பூண்டு, வெந்தயம், பனைவெல்லம் சேர்த்து லேகியமாக/களீயாகக் கிளறி எடுத்து தினசரி ஒரு சிறு நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். உள் சோற்றை நன்கு கழுவி அப்படியேவும் 1 ஸ்பூன் அளவு சாப்பிடலாம். கற்றாழை பெண்ணிற்கான முதல் மூலிகை!
சாதிக்காய் - தூக்கம் வராமல் சங்கடப்படுபவருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய்த் தூள் ½ சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட, தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.
இலவங்கப்பட்டை – பிரியாணியில் வாசம் தூக்க மட்டுமல்ல, இந்தப் பட்டையை தேநீரில் கொஞ்சம் போட்டு சாப்பிட மதுமேகம் கட்டுப்படும். உணவில் சிறிதளவு சேர்த்துவர குடற்புண்கள் ஆறும்.
இந்தப் பட்டியல் பெரிது..ஆனால் இந்த அறிவு மிக முக்கியமானது. பிட்சாவிற்கு மெக்ஸிகன் சில்லி போடவும் சல்சா சட்னி தொடவும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் நாம், நம் பாரம்பரிய சொத்தை மறப்பதும் மறுப்பதும் மடமை. ஹெல்த்தி கிச்சன் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். அந்தக் கிச்சனில் இந்தப் பொருட்களும் பொருள் குறித்த அறிவும் மிக அவசியம். எந்த மூலிகை எப்படி இருக்கும் என எனக்குத் தெரியாதே என டபாய்க்க வேண்டாம். ’ஓட்ஸ்’ தெரியாத பாட்டியோ பேத்தியோ இன்று கிடையாது. ஐந்து வருடத்திற்கு முன் ’ஓட்ஸ்’ என்றால் எத்தனை பேருக்குத் தெரிந்தது? ஆனால் தினையோ கம்போ பற்றிப் பேசினால், ”இப்பல்லாம் அது கிடைக்கிறதா என்ன?” என வியப்புடன் கேட்பார்கள். காரணம் ஓட்ஸ் வேக வேகமாக சந்தைப்படுத்தப்படுவது தான்.
அதிலுள்ள வணிக லாபங்கள் அவசர அவசரமாக அதன் நற்குணங்களை முதன்மைப்படுத்துகின்றன. நம்ம ஊர் கம்பும் தினையும் யதார்த்த சினிமாவின் கவிதை வரியில் மட்டும் ஒட்டிச் சிலாகிப்பதுடன் நின்று போகின்றன. ஆதலால் நாம் தான் இந்த மூலிகைகளை நலம் பயக்கும் சிறு தானியங்களைக் கூடுதல் அக்கறையுடன் தேடித் தெரிய வேண்டும். தெரிந்து பயன்படுத்த வேண்டும். அது நம்மையும், நம் விவசாயத்தையும் பாதுகாக்கும்!
- See more at: http://mazhalaigal.com/
education/health/201411mgl_herbal-first-aid.php#sthash.r2YzAhJb.dpuf
Read more at http://mazhalaigal.com/
education/health/201411mgl_herbal-first-aid.php#edJvWiRsGvYTxKUO.99.

Friday 1 April 2016

Bio-medicines for Pregnant Ladies!!!

கர்ப்பிணிகளுக்குப் பயோ மருந்துகள் !!!
முதல் & இரண்டாம் மாதம் நேட்ரம் பாஸ் 6x :
அதிக உமிழ்நீர்சுரப்பு; குமட்டல்; வாந்தி, கர்ப்பகால மஞ்சள் காமாலை, வயிற்றுப் பூச்சிகள்; இடுப்பு. மூட்டு வலிகள், மலப்போக்கு ஏற்படாமல் தடுத்தல்.
மூன்றாம் & நான்காம் மாதம் பெர்ரம் பாஸ் 6x :
இரத்த சோகையை நீக்கும்; தாய்க்கும்,கருவிலுள்ள குழந்தைக்கும் தேவையான ரத்தத்தை உற்பத்தி செய்யும்; சோர்வை அகற்றும்; ரத்தக் கசிவுகள் ஏற்படாமல் தடுப்பு மருந்தாக செயல்படும்.
ஐந்தாம் & ஆறாம் மாதம் கல்கேரியா பாஸ் 6x :
குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்; குழந்தையின் தலை வீங்காமல்; பெரியதாகாமல் தடுக்கும்; எல்லா உறுப்புக்களின் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.
ஏழாம் & எட்டாம் மாதம் காலிபாஸ் 6x :
கர்ப்பிணித் தாய்க்கு சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும்; நன்கு சிறுநீர் வெறியேறும்; சிறுநீர்ப்பாதை தொற்றுக்களைக் குணமாக்கும்; கால் வீங்காது; பிரசவம் பற்றிய பய உணர்வை நீக்கும்.
பிரசவ வேதனையைக் குறைத்து சுகப்பிரசவம் நிகழ உதவும். மேலும் பிறக்கும் குழந்தை மூளைத்திறன் உள்ள புத்திசாலி யாகப் பிறக்க, பிறந்தபின் தோல் நோய் வராதிருக்க, அடிக் கடி சளித்தொல்லைகள் ஏற்படாமலிருக்க KP 6x பயன் படும்.
ஒன்பதாம் & பத்தாம் மாதம் நேட்ரம் மூர் 6x :
பிரசவ காலத்தில் விட்டு விட்டு வரும் வலியை விரைவுபடுத்திச் சுகப்பிரசவம் ஏற்படச்செய்யும். பிறக்கும் குழந்தை குறித்த காலத்தில், பேசவும், நடக்கவும், போலியோ வராமல் தடுக்கவும் NM பயன்படும்.
இம்மருந்துகளை குறிப்பிட்ட மாதங்களில் தினமும் காலை இரவு இருவேளைகள் தவறாமல் கொடுத்து வந்தால் கர்ப்பிணிகளின் நலம் பாதுகாப்பாக அமையும். குழந்தை ஆரோக்கியமாக, நல்ல வளர்ச்சியுடன் பிறக்கும்.
சுகப் பிரசவம் ஏற்படும். இருப்பினும் பயோவிலுள்ள 12 மருந்துகள் அனைத்தையும் கர்ப்பகாலத்தில் தேவைக்கேற்ப இடையிடையே சில நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தெந்த பயோ மருந்தை எந்தெந்தக் குறிகளுக்கும், தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்ற விவரத்தைப் பார்க்கவும்.
கர்ப்பகால வாந்தி - காலிமூர் (KM)
புளிப்பு மிக்க வாந்தி - நேட்பாஸ் (NP)
கசப்பான பித்த வாந்தி - நேட்சல்ப் (NS)
நீர் போன்ற வாந்தி - நேட்மூர் (NM)
சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல் வாந்தியாகுதல் - பெர்.பாஸ் (FP)
காலைநேரக் குமட்டல் - கல்-பாஸ், காலி-பாஸ், நேட்-மூர்.
வாய்க்கசப்பு - நேட்சல்ப் (NS)
அதிகளவு எச்சில் ஊறுதல் - நேட்மூர் (NM)
கர்ப்பகால மலச்சிக்கல் - நேட்மூர் (NM), சிலிகா (S)
அசுத்த ரத்தக் குழாய்வீக்கம் (பச்சை நரம்புப்புடைப்பு)- கல்.புளோர் (CF)
கால் வீங்குதல் - நேட்.சல்ப் (NS)
மார்பகம் வீங்குதல் - பெர்பாஸ் (FP), காலிமூர் (KM)
கர்ப்பகாலத்தில் பொதுவாக ஏற்படும் சோர்வு, பலவீனம்- காலி.பாஸ் (KP)
அஜீரணத் தொந்தரவுகள் - நேட்.பாஸ் (NP)
பல்வலி - கல்.பாஸ் (CP), கல்.புளோர். (CF)
பிரசவ வலி ஏற்பட்டதும் 10,15 நிமிடத்திற்கு ஒருமுறை
சில வேளைகள் தர வேண்டிய மருந்து - காலிபாஸ் (KP)
பிரசவ நேர வலி - மெக்.பாஸ் (MP),காலி பாஸ் (KP)
இரத்த ஒழுக்கு - கல்.புளோர் (CF), காலி பாஸ் (CP)
பிரசவத்திற்குப் பின்கர்ப்பப்பை சுருங்காமலிருத்தல் - கல்.புளோர் (CF)
பிரசவத்திற்குப் பின் சோர்வு - காலி பாஸ் (KP).

Uterus Problem Cure-Tamil Medicine!!!

கர்ப்பப்பை இறக்கத்தை குணமாக்க....!!!
இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் என்ற தொந்தரவு உள்ளது. அவர்கள் தாங்களே இதுபோல எழிய முறை மருந்து செய்து சாப்பிட்டுவர கீழிறங்கிய கர்ப்பப்பை மேலே ஏறும்.
ஒரு சாதிக்காயை எடுத்துக்கொள்ளவும்.
அதை பசு வெண்ணெயால் மூடவும்.
அதை நீளமான கோணி ஊசியில் செருகிப் பிடித்துக்கொண்டு,
நெருப்புச்சுடரில் காட்டி எரிக்கவும்.
சிறிது நேரத்தில்,
வெண்ணெயை உள்வாங்கி சாதிக்காய் எரிய ஆரம்பிக்கும்.
சாதிக்காய் முழுமையாக எரிந்து கருகும் வரை,
மேலும், மேலும்,
பசு வெண்ணெயை கொஞ்சம், கொஞ்சமாக
அதன்மேல் வைத்துக் கொண்டே இருக்கவும்.
இப்படி, சாதிக்காயை முழுமையாக கருக்கவும்.
இறுதியாக மிஞ்சும் அந்த சாதிக்காயின் கரியை,
நன்கு தூளாக்கி பத்திரப்படுத்தவும்.
இந்த சூரணத்தில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து,
காலை, மாலை இரு வேளையும்,
தேனில் உண்டுவர, நாற்பத்தெட்டு நாட்களில்,
இறங்கிய கர்ப்பப்பை மேலேறும்.
வருடக்கணக்கில் அவதிப்படுவோருக்கு,
தொண்ணூறு நாட்களில் குணம் தெரியும்.